Friday 13 July 2012

Regards

Regards to Siva.  Keept it up.

1 comment:

  1. கல்வி என்பது இப்பொழுதெல்லம் வணிகப்பொருளாகி விட்டது. சிறு குழந்தையாகப் பள்ளியில் பயின்றபொழுது நமக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் யாரும் காசு வாங்கிப் பாடம் கற்றுக்கொடுக்கவில்லை. எல்லாமே இலவசமாகப் பெற்றோம். அன்பு,பாசம்,அரவணைப்பு எல்லாமே இலவசம். இன்றைய நிலை என்ன? எண்ணிப் பார்ப்போமா?

    ReplyDelete